சர்வதேச பெண்(பொன்)குழந்தைகள் தினமாம்... இது கடந்த 5 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
அனைத்திலும் ஆகச்சிறந்தவளாக ஆன அவள்,
அவனிடம் எதிர்பார்க்கும் ஒன்று அன்பு, மற்றொன்று பாதுகாப்பு.
அவனிடம் எதிர்பார்க்கும் ஒன்று அன்பு, மற்றொன்று பாதுகாப்பு.
அவள் எதிர்பார்ப்பு தவறென்பேன்,
சின்னஞ்சிறு பிள்ளையெனும் பாராமல், இன்று
அப்பாவி கொடும்பழி தீர்க்கிறான்,
அவள் செய்த பாவம் பெண்ணாய் பிறந்ததோ!
சின்னஞ்சிறு பிள்ளையெனும் பாராமல், இன்று
அப்பாவி கொடும்பழி தீர்க்கிறான்,
அவள் செய்த பாவம் பெண்ணாய் பிறந்ததோ!
அவனை விட உடலளவில் பெரும் துயரை
அனுபவிக்கும் அவள், கேட்கும் ஒன்று அவளுக்கான அப்பழுக்கற்ற சமதர்ம சுதந்திரம்!
அனுபவிக்கும் அவள், கேட்கும் ஒன்று அவளுக்கான அப்பழுக்கற்ற சமதர்ம சுதந்திரம்!
அவன் ஆறறிவு உச்சத்தில் பெற்று என்ன பயன், அமுதவளை மதிக்க மறந்து.
பெண்ணாய் பிறந்தவர்க்கும், பெண்களை பெற்றவர்க்கும் , எம் மரியாதை கலந்த வாழ்த்துக்கள் ....
வணக்கம்!!!
வணக்கம்!!!
No comments:
Post a Comment